Thursday, December 15, 2011

India’s billionaires frustrated, want to shift base overseas





India’s billionaires frustrated, want to shift base overseas
Shaili Chopra, ET Now | Dec 15, 2011, 06.24AM IST
The Times of India.


The government may have saved its political skin by putting FDI in retail on hold, but it has added to the sense of gloom that's engulfing India Inc. For the past several weeks, there's been a depressing drumbeat of stories of Indian businessmen choosing the relatively lowgrowth, high-stability option of investing abroad over the uncertainty of launching new ventures at home.

Says the India head of a fabled global investment bank, "For me, there's no slowdown. My plate's full with mandates from Indian companies looking at acquisitions abroad."

But it's not just about the flight of investments anymore. Several Indian billionaires say they are frustrated enough to want to shift base overseas and run their increasingly transnational business empires from cities like London and Singapore. "I'm sick and tired of what's happening here. I don't want to live in this country anymore," said one of India's biggest barons.

The reasons are mainly two-fold: the policy paralysis brought on by a politically weak and scam-struck government, compounded by obstructionist competitive politics; and the climate of fear that has spread because of the raids on and arrests of businessmen. They have a third, more specific grouse (not that it's new): the time and hassle it takes to get environmental clearance and acquire land.

Bulge-bracket businessmen - from telecom and textiles to aviation and steel to real estate and minerals - are talking 'Quit India', but obviously not in public.

They may be exaggerating, but for the first time since the dawn of liberalization 20 years ago, the India story seems to be dimming compared to the welcoming lights of foreign shores. As RPG Enterprises chairman Harsh Goenka quips, "We are looking for the red carpet, not for red tape."

The foreign lure is emerging on three fronts:

Indians buying personal assets overseas

A significant jump in outward remittances

Company owners focusing on generating more offshore currency through larger global investments in a bid to hedge themselves against India.

The latest industrial production and GDP figures are cautionary indicators against India complacently comparing itself with the dismal economic situation in the US and the Eurozone. According to a just-released survey by industry body CII, CEOs are anything but bullish about their 2012 investment plans.

Homing in on London 

In the past year, many high-profile Indians have bought homes in London's toniest neighborhoods. Bharti's Sunil Mittal, who purchased a home in Grosvenor Square a few months ago, is spending more time working out of there to keep up with the firm's global needs. The Munjals are said to have bought two homes in Kensington. DLF's K PSingh, Essar's Ravi Ruia and Sahara's Subrata Roy often live and work out of the city that once ruled India. Real estate circles in London often refer to the Berkeley and Grosvenor Square areas as upmarket 'Indian ghettos'.

Says a former top banker based in London, "Cities like London and Singapore are safe havens and the rule of law is clear. There is a sense of individual security and privacy."

Ajay Piramal of Piramal Lifesciences has also bought himself a sprawling home in London, although he isn't shifting base. He points to India's problems: "You don't know what regulation is going to hit. Sometimes it is not even rational. Very old cases are being pulled out. This doesn't give you a sense of certainty."

Says Sunil Mittal, "There's a sense that the bureaucracy has stopped taking decisions as they fear that action might be taken against them in future even for honest mistakes."

According to a private banker, it's not just the very rich who are now purchasing assets in the west. "Property deals of $10 million are now happening routinely. Beverly Hills (in Los Angeles) is one place where promoters of listed midcap firms are keenly investing," she says.

In the past two years, Indians have significantly increased the amounts they spend on foreign property. Outward remittances topped the billion-dollar mark for the first time in fiscal year 2010-11. "When one person can legally take $200,000 a year, a family can easily buy a million-dollar home," says a senior foreign bank executive.

Hedging against the India story 

Apart from personal property deals, India Inc clearly wants to do business at a global level. "We look overseas because it's a question of ease of doing business. We are wondering how we can get 50% of our revenues from overseas in the next few years. We are simply fed up of red tapism and the harassment involved," says Goenka.

"Of course we are hedging against the India bets by investing globally. If India were so attractive right now, why would people look beyond?" asks Piramal, who is looking to deploy his cash stash of over $2 billion. Recently, the CEO of a large Indian MNC in the country told his managers that all India investments were being brought to a halt.

Kumar Mangalam Birla, whose firm Hindalco gets over 30% of its business from Europe, has also said that for now, he's rather look outside. In a recent interview with ET Now, he said, "I think that the environment is not so conducive to growth; there is a lot of policy back-and-forth that's happening unfortunately...One would want to wait for things to get better. I think it's a good time to start looking overseas."

Godrej Group chairman Adi Godrej is clear that India needs to get its act right, "especially in sectors like infrastructure and mining, where government is important and we have been more adversely affected".

The data too just keeps getting more depressing. The target of 8% growth seems elusive, with GDP growth having slowed to 6.9% in the July-September quarter.

CII points out that stalled environment clearances and land issues have cast a pall over investor confidence. It also cites quality of governance, slow pace of decision-making, high transaction costs and corruption as reasons for the pessimism about investing in India.

Crisis of confidence 

Animal spirits are clearly at a low right now, acknowledges ICICI Bank chairman KV Kamath. "Negativity as a whole pushes you down," he says, adding that he has seen such trends every time the country has been hit by a slowdown in the last 40 years.

A banker says that of his top 100 clients, 75 are sulking and say they have no incentive to offer to potential investors. It's a far cry from the ebullient Indian promoter, hungry to buy assets and expand, that one had got used to.

Fear factor 

The Group of 14 eminent citizens (drawn mostly from business), in their letters to the nation's leadership, have said India Inc is tired of being harassed by a system that expects them to pay bribes. Bureaucracy on one hand and random investigations on the other have had a depressing effect on corporates. "Why put CEOs in jail," asks Rahul Bajaj, the outspoken chairman of the Bajaj Group. The arrests in the recent 2G scam have had India Inc on the run for months, especially since the bail pleas of promoters and senior executives were repeatedly rejected. "Till they are convicted, why are they in jail? If you want them for interrogation, take away their passport. The only argument CBI gives is that they will tamper with evidence but that's no logic."

Lost decade? 

Ironically, India is still growing faster than most of the world. The global slowdown offered the Indian government an excellent opportunity to woo investors. Instead, points out corporate lawyer Harish Salve, "Not only have we scared away foreign investors, we have scared away even Indian investors. They are worried about investing in their own country."

"Decision making has come to a standstill," laments HDFC chairman Deepak Parekh. "Look at power sector reforms where meetings have been indefinitely postponed. We have lent massive sums of money to the sector but they have issues of land and government approvals."

Is India on the verge of losing what began as a Dream Decade? "It is. Because of lack of decisions and drift," says Piramal. Adds Godrej, "We are surely embarrassing ourselves...Some of the governance issues being exposed are hurting us."

You don't know what regulation is going to hit. Sometimes it is not even rational. Very old cases are being pulled out. This doesn't give you a sense of certainty - Ajay Piramal.

There is a lot of policy back- and-forth that's happening... One would want to wait for things to get better. I think it's a good time to start looking overseas - Kumar Birla.


Tuesday, November 1, 2011

What is a governance

 A Governance has the following structurals:

 A governance is determined by which point is stressed.

I feel Asset should be the heart of any governing system. Our insistence in post independent India is in Social forms. Now its unfortunately turning into mere Welfare.

Another form of Governance is Social form and Parliamentary.




Friday, August 12, 2011

C Sharp II

Lets learn some more C-Sharp:


Adding few more lines to the previous program 


http://apiriyasakan.blogspot.com/2011/08/c-sharp.html


we can turn it to a mini speller:



using System;
using System.Windows.Forms;
using System.Drawing;


public class dataGrid:Form {


   public static void Main() {
      Application.Run(new dataGrid());
      Application.Exit();
   } 


   DataGridView letterGrid = new DataGridView();
   DataGridView spellGrid = new DataGridView();
   TextBox textBox = new TextBox();
   TextBox spellBox = new TextBox();
   Button buttonSpell = new Button();
   String[] uCodeValues = {
      " ","அ","ஆ","இ","ஈ","உ","ஊ","எ","ஏ","ஐ","ஒ","ஓ","ஔ",
      "க்","க","கா","கி","கீ","கு","கூ","கெ","கே","கை","கொ","கோ","கௌ",
      "ங்","ங","ஙா","ஙி","ஙீ","ஙு","ஙூ","ஙெ","ஙே","ஙை","ஙொ","ஙோ","ஙௌ",
      "ச்","ச","சா","சி","சீ","சு","சூ","செ","சே","சை","சொ","சோ","சௌ",
      "ஞ்","ஞ","ஞா","ஞி","ஞீ","ஞு","ஞூ","ஞெ","ஞே","ஞை","ஞொ","ஞோ","ஞௌ",
      "ட்","ட","டா","டி","டீ","டு","டூ","டெ","டே","டை","டொ","டோ","டௌ",
      "ண்","ண","ணா","ணி","ணீ","ணு","ணூ","ணெ","ணே","ணை","ணொ","ணோ","ணௌ",
      "த்","த","தா","தி","தீ","து","தூ","தெ","தே","தை","தொ","தோ","தௌ",
      "ந்","ந","நா","நி","நீ","நு","நூ","நெ","நே","நை","நொ","நோ","நௌ",
      "ப்","ப","பா","பி","பீ","பு","பூ","பெ","பே","பை","பொ","போ","பௌ",
      "ம்","ம","மா","மி","மீ","மு","மூ","மெ","மே","மை","மொ","மோ","மௌ",
      "ய்","ய","யா","யி","யீ","யு","யூ","யெ","யே","யை","யொ","யோ","யௌ",
      "ர்","ர","ரா","ரி","ரீ","ரு","ரூ","ரெ","ரே","ரை","ரொ","ரோ","ரௌ",
      "ல்","ல","லா","லி","லீ","லு","லூ","லெ","லே","லை","லொ","லோ","லௌ",
      "வ்","வ","வா","வி","வீ","வு","வூ","வெ","வே","வை","வொ","வோ","வௌ",
      "ழ்","ழ","ழா","ழி","ழீ","ழு","ழூ","ழெ","ழே","ழை","ழொ","ழோ","ழௌ",
      "ள்","ள","ளா","ளி","ளீ","ளு","ளூ","ளெ","ளே","ளை","ளொ","ளோ","ளௌ",
      "ற்","ற","றா","றி","றீ","று","றூ","றெ","றே","றை","றொ","றோ","றௌ",
      "ன்","ன","னா","னி","னீ","னு","னூ","னெ","னே","னை","னொ","னோ","னௌ",
      "ஜ்","ஜ","ஜா","ஜி","ஜீ","ஜு","ஜூ","ஜெ","ஜே","ஜை","ஜொ","ஜோ","ஜௌ",
      "ஷ்","ஷ","ஷா","ஷி","ஷீ","ஷு","ஷூ","ஷெ","ஷே","ஷை","ஷொ","ஷோ","ஷௌ",
      "ஹ்","ஹ","ஹா","ஹி","ஹீ","ஹு","ஹூ","ஹெ","ஹே","ஹை","ஹொ","ஹோ","ஹௌ",
      "ஸ்","ஸ","ஸா","ஸி","ஸீ","ஸு","ஸூ","ஸெ","ஸே","ஸை","ஸோ","ஸோ","ஸௌ",
      "ஃ",""+(char)3021,""+(char)3006,""+(char)3007,""+(char)3008,
     ""+(char)3009,""+(char)3010,""+(char)3014,""+(char)3015,
     ""+(char)3016,""+(char)3018,""+(char)3019,""+(char)3020,"ஸ்ரீ",
     ",",".",";",":","?","!","(",")","-"," "," "," ",
     "0","1","2","3","4","5","6","7","8","9"," "," ","\r\n" 
   };


   String[] spellValues = {
      "","a","aa","i","ee","u","oo","e","ae","ai","o","oa","ow",
      "k","ka","kaa","ki","kee","ku","koo","ke","kae","kai","ko","koa","kow",
      "nk","nka","nkaa","nki","nkee","nku","nkoo","nke","nkae","nkai","nko","nkoa","nkow",
      "ch","cha","chaa","chi","chee","chu","choo","che","chae","chai","cho","choa","chow",
      "nj","nja","njaa","nji","njee","nju","njoo","nje","njae","njai","njo","njoa","njow",
      "d","da","daa","di","dee","du","doo","de","dae","dai","do","doa","dow",
      "nn","nna","nnaa","nni","nnee","nnu","nnoo","nne","nnae","nnai","nno","nnoa","nnow",
      "dh","dha","dhaa","dhi","dhee","dhu","dhoo","dhe","dhae","dhai","dho","dhoa","dhow",
      "ndh","Na","Naa","Ni","Nee","Nu","Noo","Ne","Nae","Nai","No","Noa","Now",
      "b","ba","baa","bi","bee","bu","boo","be","bae","bai","bo","boa","bow",
      "m","ma","maa","mi","mee","mu","moo","me","mae","mai","mo","moa","mow",
      "y","ya","yaa","yi","yee","yu","yoo","ye","yae","yai","yo","yoa","yow",
      "r","ra","raa","ri","ree","ru","roo","re","rae","rai","ro","roa","row",
      "l","la","laa","li","lee","lu","loo","le","lae","lai","lo","loa","low",
      "v","va","vaa","vi","vee","vu","voo","ve","vae","vai","vo","voa","vow",
      "zh","zha","zhaa","zhi","zhee","zhu","zhoo","zhae","zhaae","zhai","zho","zhoa","zhow",
      "L","La","Laa","Li","Lee","Lu","Loo","Le","Lae","Lai","Lo","Loa","Low",
      "dr","dra","draa","dri","dree","dru","droo","dre","drae","drai","dro","droa","drow",
      "n","na","naa","ni","nee","nu","noo","ne","nae","nai","no","noa","now",
      "j","ja","jaa","ji","jee","ju","joo","je","jae","jai","jo","joa","jow",
      "Sh","Sha","Shaa","Shi","Shee","Shu","Shoo","She","Shae","Shai","Sho","Shoa","Show",
      "h","ha","haa","hi","hee","hu","hoo","ha","hae","hai","ho","hoa","how",
      "S","Sa","Saa","Si","See","Su","Soo","Se","Sae","Sai","So","Soa","Sow",
      "ak",""+(char)3021,""+(char)3006,""+(char)3007,""+(char)3008,
      ""+(char)3009,""+(char)3010,""+(char)3014,""+(char)3015,
      ""+(char)3016,""+(char)3018,""+(char)3019,""+(char)3020,"Sri",
      ",",".",";",":","?","!","(",")","-","","t = d","p = b",
      "0","1","2","3","4","5","6","7","8","9"," " ,"g = k ","s = ch"
   };
      
   public dataGrid() {           


      int nCol = 26, nRow = 13;
      int cellHt = 20, cellWdth = 35;


      this.Text = "தமிழ் எழுத்துக்கள்";
      this.Size = new Size(nCol*cellWdth+30,(nRow+7)*cellHt+40+25);
      this.Location = new Point(100,50);
      this.StartPosition = FormStartPosition.Manual;
      this.FormBorderStyle = FormBorderStyle.Sizable;
      //this.CancelButton = buttonExit;
      this.MaximizeBox = false;
      this.MinimizeBox = false;


      textBox.Size = new Size(15*cellWdth,5*cellHt);
      textBox.Location = new Point((int)(1.75*cellWdth),cellHt);
      textBox.AcceptsReturn = false;
      textBox.WordWrap = true;
      textBox.Multiline = true; 
      textBox.ScrollBars = ScrollBars.Vertical;
      textBox.KeyPress += new KeyPressEventHandler(spellBox_keyPress);


      spellBox.Size = new Size(15*cellWdth,cellHt);
      spellBox.Location = new Point((int)(1.75*cellWdth),(int)(6.0*cellHt)+5);
      spellBox.KeyPress += new KeyPressEventHandler(spellBox_keyPress);
      
      buttonSpell.Text = "Spell Lookup";
      buttonSpell.Size = new Size(3*cellWdth,(int)(1.5*cellHt));
      buttonSpell.Location = new Point(17*cellWdth,6*cellHt);
      buttonSpell.Click += new EventHandler(buttonSpell_click);


      createGrid(letterGrid,nCol,nRow,cellHt,cellWdth,uCodeValues);
      letterGrid.Click += new EventHandler(letterGrid_click);


      createGrid(spellGrid,nCol,nRow,cellHt,cellWdth,spellValues);
      spellGrid.Visible = false;


      this.Controls.Add(textBox);
      this.Controls.Add(spellBox);
      this.Controls.Add(buttonSpell);
      this.Controls.Add(letterGrid);
      this.Controls.Add(spellGrid);
      this.Show();
      spellBox.Focus();


   }


   private void createGrid(DataGridView gridControl, int nCol, int nRow, 
                           int cellHt, int cellWdth, String[] valuesControl) {
      
      int i,j;
      gridControl.ColumnCount = nCol;
      gridControl.RowCount = nRow;
      gridControl.ColumnHeadersVisible = false;
      gridControl.RowHeadersVisible = false;
      for (j=0; j<gridControl.ColumnCount;j++) {
         gridControl.Columns[j].Width = cellWdth;
         gridControl.Columns[j].ReadOnly = true;
         gridControl.Columns[j].Resizable = DataGridViewTriState.False;
         for (i=0; i<gridControl.RowCount;i++) {
            if (j==0) gridControl.Rows[i].Height = cellHt;
            if (j==0) gridControl.Rows[i].ReadOnly = true;
            if (j==0) gridControl.Rows[i].Resizable = DataGridViewTriState.False;
            if (j*nRow+i < valuesControl.Length) 
                    gridControl[j,i].Value = valuesControl[j*nRow+i];
         }
      }
      gridControl.Size = new Size(nCol*cellWdth+3,nRow*cellHt+3);
      gridControl.Location = new Point(5,this.Height-gridControl.Height-43);
      
   }   


   private void spellBox_keyPress(object sender, KeyPressEventArgs e) {
      
      int i;      
      if (spellBox.Text.Length == 0) { 
         if (e.KeyChar == (char)Keys.Enter) {
            textBox.AppendText("\r\n");
            e.Handled = true;
         }
         if (e.KeyChar == (char)Keys.Back) {
            if (textBox.Text.Length > 0) {
               textBox.Select(textBox.Text.Length-1,1);
               textBox.Cut();
               e.Handled = true;
            }
         }
      }   


      if (e.KeyChar == 't') e.KeyChar = 'd'; 
      if (e.KeyChar == 'p') e.KeyChar = 'b'; 
      if (e.KeyChar == 'g') e.KeyChar = 'k'; 
      if (e.KeyChar == 's') {SendKeys.Send("ch");e.Handled = true;}


      if (spellBox.Text.Length == 0) return;
      
      if (e.KeyChar == (char)Keys.Space) { 
         for (i=0;i<spellValues.Length;i++) 
            if (spellBox.Text == spellValues[i]) break;
         if (i<spellValues.Length) {
            textBox.AppendText(uCodeValues[i]); 
            spellBox.Text = "";
         } 
         else 
            Console.Beep();
         e.Handled = true;
      }      
   }


   private void buttonSpell_click(object sender, EventArgs e) {
      if (buttonSpell.Text == "தமிழ் எழுத்து") {
         spellGrid.Visible = false;
         letterGrid.Visible = true;
         buttonSpell.Text = "Spell Lookup";
      }
      else {
         letterGrid.Visible = false;
         spellGrid.Visible = true;
         buttonSpell.Text = "தமிழ் எழுத்து";
      }
   }


   private void letterGrid_click(object sender, EventArgs e) {
      textBox.AppendText((String)letterGrid.CurrentCell.Value);
   }


}

Saturday, July 30, 2011

C Sharp

Like so many things in .NET, this turned out to be easy - as long as you know how to do it.


Following effective thirty line grid code will show all the Tamil letters, and can select and make a text:




using System;
using System.Windows.Forms;
using System.Drawing;

public class dataGrid:Form {

   public static void Main() {
      Application.Run(new dataGrid());
      Application.Exit();
   } 

   DataGridView datagrid = new DataGridView();
   TextBox text = new TextBox();
      
   public dataGrid() {          
       
      int i,j;
      String[] UCodeValues = {
         " ","அ","ஆ","இ","ஈ","உ","ஊ","எ","ஏ","ஐ","ஒ","ஓ","ஔ",
         "க்","க","கா","கி","கீ","கு","கூ","கெ","கே","கை","கொ","கோ","கௌ",
         "ங்","ங","ஙா","ஙி","ஙீ","ஙு","ஙூ","ஙெ","ஙே","ஙை","ஙொ","ஙோ","ஙௌ",
         "ச்","ச","சா","சி","சீ","சு","சூ","செ","சே","சை","சொ","சோ","சௌ",
         "ஞ்","ஞ","ஞா","ஞி","ஞீ","ஞு","ஞூ","ஞெ","ஞே","ஞை","ஞொ","ஞோ","ஞௌ",
         "ட்","ட","டா","டி","டீ","டு","டூ","டெ","டே","டை","டொ","டோ","டௌ",
         "ண்","ண","ணா","ணி","ணீ","ணு","ணூ","ணெ","ணே","ணை","ணொ","ணோ","ணௌ",
         "த்","த","தா","தி","தீ","து","தூ","தெ","தே","தை","தொ","தோ","தௌ",
         "ந்","ந","நா","நி","நீ","நு","நூ","நெ","நே","நை","நொ","நோ","நௌ",
         "ப்","ப","பா","பி","பீ","பு","பூ","பெ","பே","பை","பொ","போ","பௌ",
         "ம்","ம","மா","மி","மீ","மு","மூ","மெ","மே","மை","மொ","மோ","மௌ",
         "ய்","ய","யா","யி","யீ","யு","யூ","யெ","யே","யை","யொ","யோ","யௌ",
         "ர்","ர","ரா","ரி","ரீ","ரு","ரூ","ரெ","ரே","ரை","ரொ","ரோ","ரௌ",
         "ல்","ல","லா","லி","லீ","லு","லூ","லெ","லே","லை","லொ","லோ","லௌ",
         "வ்","வ","வா","வி","வீ","வு","வூ","வெ","வே","வை","வொ","வோ","வௌ",
         "ழ்","ழ","ழா","ழி","ழீ","ழு","ழூ","ழெ","ழே","ழை","ழொ","ழோ","ழௌ",
         "ள்","ள","ளா","ளி","ளீ","ளு","ளூ","ளெ","ளே","ளை","ளொ","ளோ","ளௌ",
         "ற்","ற","றா","றி","றீ","று","றூ","றெ","றே","றை","றொ","றோ","றௌ",
         "ன்","ன","னா","னி","னீ","னு","னூ","னெ","னே","னை","னொ","னோ","னௌ",
         "ஜ்","ஜ","ஜா","ஜி","ஜீ","ஜு","ஜூ","ஜெ","ஜே","ஜை","ஜொ","ஜோ","ஜௌ",
         "ஷ்","ஷ","ஷா","ஷி","ஷீ","ஷு","ஷூ","ஷெ","ஷே","ஷை","ஷொ","ஷோ","ஷௌ",
         "ஹ்","ஹ","ஹா","ஹி","ஹீ","ஹு","ஹூ","ஹெ","ஹே","ஹை","ஹொ","ஹோ","ஹௌ",
         "ஸ்","ஸ","ஸா","ஸி","ஸீ","ஸு","ஸூ","ஸெ","ஸே","ஸை","ஸோ","ஸோ","ஸௌ",
         "ஃ",""+(char)3021,""+(char)3006,""+(char)3007,""+(char)3008,
         ""+(char)3009,""+(char)3010,""+(char)3014,""+(char)3015,
         ""+(char)3016,""+(char)3018,""+(char)3019,""+(char)3020,"ஸ்ரீ",
         ",",".",";",":","?","!","(",")","-"," "," "," "," ",
         "0","1","2","3","4","5","6","7","8","9"," "," "," " 
      };

      int ncol = 26, nrow = 13;
      int cellht = 20, cellwdth = 35;
      datagrid.ColumnCount = ncol;
      datagrid.RowCount = nrow;
      for (j=0; j<datagrid.ColumnCount;j++) {
      datagrid.Columns[j].Width = cellwdth;
      datagrid.Columns[j].ReadOnly = true;
      datagrid.Columns[j].Resizable = DataGridViewTriState.False;
      for (i=0; i<datagrid.RowCount;i++) {
         if (j==0) datagrid.Rows[i].Height = cellht;
         if (j==0) datagrid.Rows[i].ReadOnly = true;
         if (j==0) datagrid.Rows[i].Resizable = DataGridViewTriState.False;
         if (j*nrow+i < UCodeValues.Length) 
            datagrid[j,i].Value = UCodeValues[j*nrow+i];
         }
      }
      datagrid.ColumnHeadersVisible = false;
      datagrid.RowHeadersVisible = false;
      datagrid.Click += new EventHandler(datagrid_click);
      this.Text = "தமிழ் எழுத்துக்கள்";
      this.Size = new Size(ncol*cellwdth+30,(nrow+3)*cellht+40+25);
      this.Location = new Point(100,50);
      this.StartPosition = FormStartPosition.Manual;
      this.FormBorderStyle = FormBorderStyle.Sizable;
      //this.CancelButton = buttonExit;
      this.MaximizeBox = false;
      this.MinimizeBox = false;
      text.Size = new Size(10*cellwdth,cellht);
      text.Location = new Point((int)(1.75*cellwdth),(int)(1.5*cellht));
      datagrid.Size = new Size(ncol*cellwdth+3,nrow*cellht+3);
      datagrid.Location = new Point(5,this.Height-datagrid.Height-43);
      this.Controls.Add(text);
      this.Controls.Add(datagrid);
      this.Show();
   }

   private void datagrid_click(object sender, EventArgs e) {
      text.Text += (String)datagrid.CurrentCell.Value;
   }

}





You need csharp compiler to compile the code obviously. You can download the compiler from MicroSoft site, which is free for non-commercial use. Save this code in a .cs file (file named with extension .cs). Compile typing: csc <name>.cs in a command prompt window. Run typing just <name> . 

Thursday, June 9, 2011

ஒரு மாலைப் பொழுதில்....


ஒரு மாலைப் பொழுதில்....

(எப்போதோ துணைப்பாடத்தில் இடம் பெற்ற யாரோ எழுதிய ஒரு கதையை நான் செய்த மொழிபெயர்ப்பு)

"மிஸ்டர் ஜான், எனது அத்தை சிறிது நேரத்தில் வந்துவிடுவாள்" என்றாள், அந்த மிக அமைதியான நடத்தை கொண்டவளாய்த் தெரிந்த அந்த பதினைந்து வயதுப் பெண். "அது வரை எனது நச்சரிப்பை பொறுத்துக்கொண்டிருக்க வேண்டும்." ஜான் அவளை ஒருவித சங்கடத்துடன் பார்த்தான். அவளை சந்தோஷிக்க ஏதோ சொல்ல முயற்சித்து தோல்வியடைந்த சங்கடம். 

அவன் இப்போது தனது நரம்பு உபாதைக்காக சிகிச்சை பெற்றுக்கொள்ளும் பொருட்டு வந்துள்ளான். இம்மாதிரி முன்பின் தெரியாத வைத்தியர்களை பார்ப்பது அவனுக்கு இப்பொதெல்லாம் மிக சகஜமாகிவிட்டது. இதில் அவனுக்கு நம்பிக்கையில்லாவிடினும், ஏதோவொரு உந்துதலில் செய்து வந்தான். அவனது சகோதரி இந்நோயினை அனுபத்திராதவளெனினும் இதன் உபாதைகளை நன்றாக உணர்ந்தவள். தனக்குத் தெரிந்த சில வைத்தியர்களின் விலாசமிட்ட அறிமுகக் கடிதங்களுடன் அவனை இந்த ஊருக்கு அனுப்பி வைத்தவள் அவள்தான்.

அவனுக்கு தனக்கு வைத்தியம் செய்யவிருக்கும் மாது திறமையானவள்தானா என்று நிச்சயமாக தெரிந்திருக்கவில்லை. அமைதியும் சந்தோஷமும் இல்லாத ஒரு மன நிலையில் அவன் அங்கு அமர்ந்திருந்தான். "உங்களுக்கு இந்த சுற்றுவட்டாரத்தில் நிறையப் பேரைத் தெரியுமா?" தாங்களிருவரும் போதுமான அளவிற்கு மௌனமாக இருந்தாகிவிட்டதாக நினைத்த அவ்விளம்பெண் கேட்டாள். "மிகக் குறைவு" என்றான், "நான்கு வருடத்திற்கு முன் என்னுடைய சகோதரி இங்கு இருந்தாள். அவளுக்கு பரிச்சயம் உண்டு. என்னை இங்கு அனுப்பி வைத்தவளே அவள்தான்." அவன் அந்த கடைசி வாக்கியத்தை மிக வருத்தம் தோய்ந்த குரலில் கூறினான்.

"அப்ப என்னுடைய அத்தையை பற்றி உங்களுக்கு தெரியாது இல்லையா?" என்று தொடர்ந்தாள் அந்த அமைதியான இளம்பெண். "எனக்கு தெரிந்ததெல்லாம் அவளுடைய பெயரும் விலாசமும் மட்டுமே" என்று ஒத்துக் கொண்டான். அந்த மாதுவிற்கு கல்யாணாமகிவிட்டதா என்று தெரிந்துகொள்ள உள்ளூர ஆவலாயிருந்தான், கல்யாணம் ஆகியிருக்கலாம்,.

"மூன்று வருடங்களுக்கு முன்தான் அவளுக்கு அந்த மிக துக்ககரமான சம்பவம் நடந்தது" என்றாள் அந்த பெண். "அதாவது உங்களது சகோதரி இங்கிருந்து போனபிறகு". "துக்ககரமான சம்பவம்...?" என்று ஆச்சரியத்துடன் கேட்டான் ஜான். அந்த அமைதியான அழகிய கிராமத்தில் துக்கம் என்பதே கிடையாது போலிருந்தது. 

"நாங்கள் ஏன் அந்த ஜன்னலை திறந்து வைத்திருக்கிறோம் என்று நீங்கள் ஆச்சரியப் படலாம்!" என்றாள் அங்கிருந்த கதவு போலிருந்த ஜன்னலை சுட்டிக் காட்டி. "சிறிது குளிர்ச்சிக்காக இருக்கலாம்" என்றான் ஜான். "ஆனால் இந்த ஜன்னலுக்கும் உங்கள் அத்தையின் துயரத்திற்கும் என்ன சம்பந்தம்?" என்று வினவினான்.

"மிகச் சரியாக மூன்று வருடங்களுக்கு முன் இந்த ஜன்னல் வழியாகத்தான் என் அத்தையின் கணவரும் அவளது இரு சகோதரர்களும் பறவைகளை வேட்டையாடுவதற்காகப் போனார்கள். அவர்கள் திரும்பி வரவேயில்லை. போகும் வழியில் அவர்கள் ஒரு சதுப்பு நிலத்தில் மூழ்கி இறந்துவிட்டார்கள். அந்த நேரம் மிக கொடுமையான மழைகாலம், மற்ற காலங்களில் பத்திரமாக இருக்கும் இடங்களெல்லாம் அப்பொழுது அபாயகரமானதாகிவிடும், அவர்களுடைய உடல்கள்கூட எங்களுக்கு கிடைக்கவில்லை." அப்பெண்ணின் குரல் தன்னுடைய வழக்கமான அமைதியை இழந்து கம்மியது. "என்னுடைய அத்தை, அவர்களும், அவர்கள் செய்வது மாதிரியே அந்த ஜன்னலை கடந்து அவர்களுடன் சென்ற அவர்களது நாயும், எப்பொழுதாவது திரும்பி வருவார்கள் என்று நம்பிக் கொன்டிருக்கிறாள். அதனால்தான் அந்த ஜன்னல் சாயுங்கால வேளைகளில் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. என்னுடைய அன்பான பரிதாபத்துக்குரிய அத்தை என்னிடம் அடிக்கடி சொல்லுவாள் அவர்கள் எப்படி ஜன்னல் வழியாகப் போனார்கள் என்று. அவளது கணவன் ஒரு வெள்ளை மேலுடையை தோள் மேல் போட்டுக் கொண்டிருந்தான். அவளது கடைசி சகோதரன் அவளை எப்பொழுதும் கேலி பண்ணுவதற்காகப் பாடும் பாட்டைப் பாடிக்கொண்டிருந்தான். அவர்களது பழுப்பு நிற முடிகளடர்ந்த சிறிய நாய் அவர்கள் பின்னால் போய்க்கொண்டிருந்தது". "உங்களுக்குத் தெரியுமா? நான் சில மாலை நேர வேளைகளில் அந்த நான்கு பேரும் இந்த ஜன்னல் வழியாக உள்ளே நுழைவது போல் உணர்வது உண்டு..." அவள் ஆழ்ந்த பெருமூச்சுடன் நிறுத்தினாள். 

சிறிது நேரத்தில் அம்மாது மிகுந்த சுறுசுறுப்புடன் உள்ளே நுழைந்தாள்.  தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டாள். "லீனா உங்களுக்கு நல்ல துணையாக இருந்திருப்பாள் என்று நினைக்கிறேன்" என்றாள். "ஆம், உண்மையிலேயே நல்ல துணைதான்" என்றான் ஜான்.

:நீங்கள் இந்த திறந்திருக்கும் ஜன்னலை பெரிதாக நினைக்கமாட்டீர்கள் என்று நினைகிறேன்" என்று உற்சாகமாகக் கேட்டாள் அம்மாது, "என்னுடைய கணவரும், சகோதரர்களும் பறவைகளை வேட்டியாடிவிட்டு இந்த ஜன்னல் வழியாகத்தான் வருவார்கள். இன்றைக்கு சதுப்பு நிலங்களுக்கு அருகில்தான் வேட்டையாட போயிருக்கிறார்கள். அதனால் எனது அழகிய கம்பளங்களை அவர்கள் பாழ்படுத்தப் போகிறார்கள். நீங்கள் எல்லோரும் அப்படித்தான் செய்வீர்கள்".

அவள் வேட்டையாடுதலை பற்றியும், பறவைகளைப் பற்றியும், குளிர்காலத்தில் அதிகமான பறவைகள் கிடைப்பது பற்றியும் மிக உற்சாகமாகப் பேசிக்கொண்டே போனாள். ஜானுக்கு எல்லாமே மிகுந்த அச்சத்தைத் தந்தது. அவன் வேறொரு விஷயத்திற்கு பேச்சை மாற்ற மிகவும் முயற்ச்சித்தான். அவனால் முழுவதும் வெற்றியடைய முடியவில்லை. அம்மாது தன் மீது முழுவதும் கவனம் செலுத்தவில்லை என்பதையும், அடிக்கடி அவளது பார்வை அந்த ஜன்னலருகிலேயே செல்லுவதையும் அவன் நன்றாக உணர்ந்தான். இந்த துக்ககரமான நாளில் அவன் வந்தது அவனுடையே துரதிர்ஷ்டமே என்று நினைத்துக் கொண்டான். "எல்லா வைத்தியர்களுமே நான் முழு ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டுமென்கிறார்கள். எவ்வேலையும் செய்யக்கூடாது என்கிறார்கள். ஆனால் உணவு முறைகளில் மட்டும் வேறு வேறு கருத்துக்கள் கூறுகிறார்கள்", என்றான் ஜான். அவள், அவனை அசுவராஸ்யமாகப் பார்த்துக்கொண்டே தலையாட்டினாள்.

திடீரென்று அவளுடைய முகம் பிரகாசமாகியது. ஜன்னலின் வழியாகப் பார்த்துக்கொண்டே," அதோ! அவர்கள் வந்துவிட்டார்கள்!" என்று கூவினாள். "சரியாக தேநீர் வேளை முடிவதற்குள் வந்துவிட்டார்கள். அவர்கள் முகம் வரை சேறு படிந்திருப்பது போல் தோன்றவில்லை?" என்றாள்.

ஜான் அங்கு நின்றுகொண்டிருந்த இளம்பெண்ணிடம், பார்வையாலேயே அம்மாதுவின் மீது கொண்ட பரிதாபத்தைக் காட்டினான். அப்பெண்ணோ திகிலுடன் ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்தாள். அதிர்ச்சியடைந்தவனாக ஜான் தன் இருக்கையிலிருந்து எழுந்து அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கும் திசையில் பார்த்தான். இருட்டிக் கொண்டிருக்கும் அந்த வேளையில் மூன்று உருவங்கள் ஜன்னலை நோக்கி வந்துகொண்டிருப்பது தெரிந்தது. அதில் ஓர் உருவம் ஒரு வெள்ளை மேலாடையை தோளின் மேல் போட்டுக் கொண்டிருந்தது. களைத்துப் போயிருந்த ஒரு பழுப்பு நாயும் அவர்கள் பின் வந்து கொண்டிருந்தது. சத்தமிலாமல் அவர்கள் ஜன்னலுக்கு மிக சமீபத்தில் வந்தனர். அப்பொழுது அந்த அரையிருட்டில் ஓர் இளமையான குரல் மெலிதாக பாடுவது கேட்டது.

ஜான் சரேலென்று தன்னுடைய தொப்பியைக் கையிலெடுத்துக்கொண்டு வேகமாக முன் கதவு வழியாக ஓடலானான். நிறுத்தி வைத்திருந்த தன் சைக்கிளிலேறி வேகமாக ஓட்ட ஆரம்பித்தான்.

"இதோ வந்துவிட்டோம்! என் அன்பே!" என்றான் அந்த வெள்ளை மேலுடை மனிதன். ஜன்னலின் வழியே உள்ளே வந்துகொண்டே "ஓரளவு சேறு படிந்துள்ளது. ஆனால் எல்லாம் காய்ந்துவிட்டது" என்றான். "யார் அப்படி ஓடியது."

"மிகவும் அசாதரணமான மனிதன். அவனுக்கு தெரிந்ததெல்லாம் அவனுடைய வியாதியைப் பற்றித்தான். நன்றிகூட சொல்லாமல் ஓடியிருக்கிறான், ஏதோ பேயைக் கண்டது போல" என்று அதிசயித்தாள் அம்மாது.

"அவன் இப்படி ஓடியதற்குக் காரணம் நம்முடைய நாய்தான் என்று நினைக்கிறேன்" என்றாள் அவ்விளம்பெண் மிகவும் அமைதியாக. "அவன் நாய்களைக் கண்டால் தனக்கு மிகவும் பயம் என்று கூறினான். ஒரு முறை இந்தியாவில் எங்கோ ஒரு பகுதியில் ஒரு இடுகாட்டில் பல கொடிய நாய்கள் தன்னை துரத்தியதாகவும், ஒரிரவு முழுவதும் அவ்வாறு கழித்ததாகவும் என்னிடம் கூறினான்" என்றாள் அந்தப் பெண். ஆம்! அந்த பெண் கதை கட்டுவதில் மிகவும் சாமர்த்தியசாலியாகத்தான் இருந்தாள்.

Sunday, February 6, 2011

எச்.ஆர்.டியில் ஒரு காலா 1, ஜனவரி 26


எச்.ஆர்.டியில் ஒரு காலா 1

அலுவல்களை முடித்துவிட்டு, மதியம் லஞ்சை கம்பெனி கேண்டீனில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். இரண்டு நாட்களாக மண்டையை குடைந்து கொண்டிருக்கிறது ஒரு ப்ரோக்ராம் பக். எப்படி டீபக் செய்தாலும் கண்டு பிடிக்க முடியவில்லை. அப்பொழுது எச்.ஆர். மானேஜர் ஸ்ரீராம் எனதருகில் வந்து அமர்ந்தார். "என்ன ஸ்ரீராம், வேலையெல்லாம் ஆச்சா?" என்றேன். ஸ்ரீராம் எனக்கு நல்ல பழக்கம். அடிக்கடி இப்படி சேர்ந்து லஞ்ச் சாப்பிடுவது வழக்கம். "எங்கே சார், வேலை அது எங்கே முடியப் போகுது" என்று அலுத்துக் கொண்டார்.

"ஹ்ம், என் கதை அதைவிட சோகம் ஸ்ரீராம். ஒரெயொரு ப்ரோக்ராம், ஒரெயொரு பக். கிடந்து சோதிக்குது. டெட்லைனை தாண்டியாச்சு. க்ளையண்ட் கால் மேல் கால் போட்றார். இப்ப ஆச்சா, இப்ப ஆச்சான்னு" என்றேன். "நீங்க ஒரு பக் பத்தி இப்படி அலட்டிக்கிறீங்க. எங்க டிபார்ட்மெண்ட்ல எத்தனை பக்குகள் தெரியுமா?" என்றார் ஸ்ரீராம். எனது பக் பத்தி ஸ்ரீராம் அவ்வளவு எளிதாக சொன்னதும் எனக்கு பக்கென்றாகிவிட்டது. "என்ன ஸ்ரீராம், இப்படி ஈஸியா சொல்லிட்டீங்க. ஒரெயொரு பக். டெட்லைன் தாண்டிருச்சு. டெட்லைன் தாண்டுன்னா க்ளையன்ட்ல இருந்து வி.பி.வரைக்கும் விட்டு ராவிருவாங்க" என்றேன்.

இது மாதிரி வாக்குவாதம் எங்களுக்குள் அடிக்கடி நடக்கும். அவர்கள் வேலை கஷ்டமா இல்லை எங்கள் வேலை கஷ்டமா என்று. எச்.ஆர். டிபார்ட்மென்ட் ஒரு சொதப்பல் டிபார்ட்மென்ட் என்பது எங்கள் கருத்து. வெறும் கீபோர்டை தட்டற வேலைக்கு எதற்கு இவ்வளவு சம்பளம் என்பது அவர்கள் வாதம். இன்று ஸ்ரீராமிற்கு என்ன உளைச்சலோ தெரியவில்லை. வழக்கத்தை விட அதிகமாகவே சத்தமிட்டுவிட்டார். "ஒரு நாள் எங்க டிபார்ட்மென்டல வந்து உக்கார்ந்து பாருங்க சார். உங்க வேலை பெரிசா, எங்க வேலை பெரிசா என்று தெரியும்" என்று ஓபனாகவே சேலஞ்ச் செய்தார். நானும் விடவில்லை. ISO9000 சர்டிஃபிகேஷனில் உள்ள எல்லா டெர்ம்களையும் எடுத்து விட்டு, இவற்றையெல்லாம் தாண்டி ஒரு ப்ரோக்ராம் சிஸ்டத்துக்குள் நுழைவது எவ்வளவு கஷ்டம் என்பது பற்றி நான் எனது பங்கிற்கு கத்தினேன்.

வாக்கு வாதம் முற்றி, கடைசியில் எங்களுக்குள் ஒரு உடன்படிக்கையானது. ஒரு நாள் நான் அவர் டிபார்ட்மென்டில் உட்கார்ந்து அவர் வேலை செய்வதை கவனிக்க வேண்டியது. ஒரு நாள் அவர் எனது வேலைசெய்யுமிடத்தில் அமர்ந்து நான் வேலை செய்வதை கவனிக்க வேண்டியது. பின்னர் யாருடைய வேலை கஷ்டம் என்று முடிவு செய்ய வேண்டியது. இருவரும் இதற்கு சம்மதித்து பிரிந்தோம். 

ஒப்பந்தம் செய்தபடி, மறுநாள் காலையே, டீபக் செய்துகொண்டிருந்த ப்ரொக்ராமின் லிஸ்டிங்கை கையில் எடுத்துக்கொண்டு, ஸ்ரீராம் கேபினுக்கு சென்றேன். அப்பொழுது ஸ்ரீராம் போனில் இருந்தார். கையை காட்டி என்னை அமர சொன்னார். கேபினின் ஓரமாக இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்துகொண்டேன். 

"திருப்பூர்ல இருக்க உங்க கம்பெனிக்கு சாஃப்ட்வேர் வேணுமா?"
"ஒரு பத்து பதினஞ்சாயிரம் வேணுமா?"
"என்ன மாதிரி சாஃப்ட்வேர்?"
"எல்லா மாதிரி சாஃப்ட்வேருமா!?"
"சைஸா??" கேட்பவர் சாஃப்ட்வரை ஏதோ பனியன் அண்டர்வேர் மாதிரி நினைத்திருப்பது போல் தோன்றியது.

அப்பொழுது கறுப்பாக தாட்டியாக கடா மீசையுடன் வெள்ளை கதர் சட்டையும், வெள்ளை வேட்டியுமாக அடியாள் போல் ஒருவர் உள்ளே நுழைந்தார். அவருடன் வந்த இரண்டு பேர் வெளியே நின்று விட்டர்கள். "ஸ்ரீராம் சார், வணக்கம்." அவரைப் பார்த்தவுடன் ஸ்ரீராம் முகம் சிறிது கறுத்துவிட்டது. "நான் உங்களை அப்புறம் கூப்பிடறேன்" என்று சொல்லிவிட்டு போனை கட் செய்தார். "வாங்க பக்கிரி, உட்காருங்க" என்றார். ஸ்ரீராமின் இருக்கைக்கு எதிர் இருக்கையில் அமர்ந்த பக்கிரி, "சார், நம்ம மேட்டர்..." என்று இழுத்து போலிப் பவ்யம் செய்தார்.

"என்ன பக்கிரி மாமூல்னா, அம்பது, நூறு கேப்பாங்க,  நீங்க லட்ச கணக்கிலே கேட்கிறீங்க. வி.பி.ட்ட சொல்லியிருக்கேன். இப்ப மீட்டிங்க்ல இருக்கார். அவர்ட்ட பேசினதும்தான் எதுவும் சொல்ல முடியும். காபி எதுவும் சாப்ட்றீங்களா?" என்று பஸ்ஸரை அழுத்தினார் ஸ்ரீராம். "ரொம்ப கஷ்டமா இருக்கு ஸ்ரீராம் சார். கட்சிக்காரங்களையெல்லாம் சரி கட்ட வேண்டியது இருக்கு" என்று என்னைப் பார்த்து சினேகமாக சிரித்தார் பக்கிரி. எனது முதுகுத் தண்டு சில்லிட்டது போலிருந்தது. 

ஸ்ரீராம் அடித்த பஸ்ஸருக்கு கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தான் அஸிஸ்டண்ட் மேனஜர் சந்தானம். "எங்கள் டிபார்ட்மென்டில் எத்தனை பக்குகள் தெரியுமா" என்று ஸ்ரீராம் கேட்டதில் முதல் பக் இந்த சந்தானம்தான். புத்திசாலியாக இல்லாவிட்டாலும் மிகுந்த வேகமாக இருப்பான். ஸ்ரீராமை அவனுக்கு சுத்தரவாகப் பிடிக்காது. ஸ்ரீராம் ஒரு மிகப் பெரிய வேஸ்ட் என்பது அவனது அசைக்க முடியாத அபிப்ராயம். ஸ்ரீராம் போன்றவர்களை வைத்திருப்பது கம்பெனிக்கே ஒரு அவமானம் என்றும், அவனைப் போன்ற இளமையும் வேகமும் கொண்டவர்களாலேயே கம்பெனியை வெகு வேகமாக முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல முடியும் என்பது அவன் நினைப்பு. சமயம் கிடைக்கும்போதெல்லாம் அவரை மட்டம் தட்டுவதும், அவரை வேலையை விட்டுத் தூக்கும் அளவிற்கு மேலதிகாரிகளிடம் தாறு மாறாக அவரைப் பற்றி குறை சொல்வதுமாக இருப்பான். பதிலுக்கு ஸ்ரீராமும் அவனிடம் எல்லாவித எடுபிடி வேலைகளை செய்ய வைத்து அவமானப்படுத்துவதும், ஹோட்டல் புக்கிங்க்,  க்ளையன்ட் என்டெர்டெயின்மென்ட் போன்ற இத்யாதி வேலைகளில் ஈடுபடுத்தி அவனை வீணடிப்பதுமாய் இருப்பார். இந்த சச்சரவு அவர்களுக்குள் வாடிக்கையாயிருந்தது.

"சந்தானம் மூன்று காபி கொண்டு வா" என்று சந்தானத்தை பணித்தார் ஸ்ரீராம். சந்தானம் அவரை மிகக் கேவலமான பார்வை ஒன்றை பார்த்துவிட்டு, கதவை ஓங்கி சாத்திவிட்டு வெளியேறினான். "சார் நம்பளை கொஞ்சம் சீக்கிரம் அனுப்பிட்டீங்கன்னா நல்லா இருக்கும்" என்று இழுத்தார் பக்கிரி. "இருங்க பக்கிரி, வி.பி.கிட்ட கேட்டுத்தான் எதையும் சொல்ல முடியும்" என்று ஸ்ரீராம் சொல்லிக் கொண்டிருக்கும்போது, போன் மணியடித்தது. 

"என்னம்மா சொல்றே, நடிகர் வடிவேலு வந்திருக்கிறாரா?"
"அவருக்கு இங்கே என்ன வேலை?"
"சரி சரி வரச் சொல்லு" என்று போனை வைத்தார்.

"நடிகர் வடிவேல் வந்திருக்கிறாராம். எதுக்கு என்று தெரியவில்லை" என்று என்னைப் பார்த்து சொன்னார். எல்லோரும் நடிகர் வடிவேல் வருவதை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். அவரை பார்பதற்கு ஆவலாய் இருந்தோம் என்று சொல்லலாம். சிறிது நேரத்தில் கதவைத் திறந்துகொண்டு நடிகர் வடிவேலு உள்ளே வந்தார். "டேங்க் யூ" என்று தன்னை வழியழைத்து வந்த காரியத்தரிசியிடம் சொன்னார். "யூ ஆர் வெல்கம் சார்" என்றாள் அவள் சிறிது துள்ளலுடன். பின்னர் கதவை சாத்திவிட்டு வெளி சென்றாள்.

நாங்கள் மூவரும் எழுந்து நின்றோம். "வாங்க மிஸ்டர் வடிவேல், நீங்க வந்தது எங்களுக்கெல்லாம் ரொம்ப ஆச்சரியம். வாங்க, உட்காருங்க, உங்களுக்கு நாங்க என்ன செய்யணும்" என்று வரவேற்றார் ஸ்ரீராம். "உஸ்.... அப்பாடா" என்று வடிவேல் பக்கிரிக்கு அடுத்தபடியாக இருந்த இருக்கையில் அமர்ந்தார். நாங்களும் அமர்ந்துகொன்டு, அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தோம். 

ஸ்ரீராம் பஸ்ஸரை அழுத்தி சந்தானத்திடம் இன்னுமொரு காபி கொண்டு வரச் சொன்னார். சந்தானம் பல்லை நற நறத்தபடி வெளியே சென்றான்.  பின்னர் நான்கு காபிகளாக கொண்டு வந்து வைத்துவிட்டு சென்றான். அவன் முகம் வெறுப்பினால் சிவந்து போயிருந்தது. வெளியே டமார் டமார் என்று சந்தானம் ட்ரேயை சுவரில் அறைவது போல் சத்தம் கேட்டது. 

"பக்கிரி காபி எடுத்துக்குங்க. காபி சாப்பிடுங்க வடிவேல். சொல்லுங்க நாங்க உங்களுக்கு என்ன செய்யணும். எதுக்கு நீங்க போயி இவ்வளவு தூரம் வந்திருக்கீங்க" என்று கேட்டார் ஸ்ரீராம்.அவர் சொல்லப் போவதை கேட்க எல்லோரும் ஆவலுடன் இருந்தோம். "வேலை கேட்டு வந்திருக்கேன் சார்" என்றார் வடிவேல். "என்னது" எல்லோரும் ஒரு சேரக் கூவிவிட்டோம், "உங்களுக்கு வேலையா?". 

"ஆமா சார். இந்த வெயிலேயும் மழைலேயும் சினிமாவுல நடிச்சு நடிச்சு அலுத்துப் போச்சு. நாங்க காட்டுலேயும் மேட்டுலேயும் அலைஞ்சு கஷ்டப்பட்டு சம்பாதிகிறதை இந்த ப்ரோக்ரமர்க ஏஸி ரூம்ல உக்காந்துக் கிட்டு இண்டர்நெட்டை ப்ரௌஸ் பண்ணியே சம்பாதிக்கிராய்ங்கன்னு கேள்விப்பட்டேன். அதான் அது மாரி வேலை கிடைக்குமான்னு பாக்கலாம்னு வந்தேன்" என்றார். எங்களுக்கு எல்லாம் சே என்றாகிவிட்டது. ஸ்ரீராமிற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. திரும்பி என்னை பார்த்து முறைத்தார். நான் "அப்படியெல்லாம் இல்லை" என்பது போல் அவசர அவசரமாய் கையை அசைத்தேன். "சார், என்னைப் பார்த்து அனுப்பிவிடுங்க. நாலு இடம் போகணும்" என்றான் பக்கிரி. "இரு பக்கிரி" என்று அவனை அடக்கிவிட்டு, "சரி மிஸ்டர் வடிவேல். உங்களுக்கு ப்ரொக்ராம், கோடிங்க் பற்றி என்ன தெரியும்" என்றார் ஸ்ரீராம். 

அதற்குள் காரியத்தரசி ஆறேழு பெண்களை கூட்டிக் கொண்டு வந்துவிட்டாள். "வடிவேல் சார், ஆட்டோக்ராஃப்" என்றார்கள். "வடிவேல் சார், காமெடி கீமெடி எதுவும் பண்ணலியே" என்றாள் ஒரு பெண். மற்ற பெண்கள் கலுக் கலுக் என்று சிரித்தார்கள். "கண்ணக் கட்டுதா சார்" என்றாள் இன்னொருத்தி. மறுபடியும் கலுக் கலுக் என்று சிரித்தார்கள். ஸ்ரீராம் அவர்களை "போங்கம்மா" என்று விரட்டிவிட்டார். "ஸ்ரீராம், உங்களுக்கு பொறாமை. வேணும்னா நீங்களும் அவரை மாதிரி காமெடி பண்ணுங்க" என்று சாடிவிட்டு சென்றார்கள்.

"என்ன ப்ரோக்ராம் சார். சன் டிவி, ஜெயா டிவி, விஜய் டிவி, கலைஞர் டிவி எதை சொல்றீங்க. எல்லாத்திலேயும் என் ப்ரோக்ராம் வருது" என்றார் வடிவேல். "அது இல்லை..... அது வந்து...." எப்படி சொல்வது என்று யோசித்தார் ஸ்ரீராம். "அத விடுங்க சார். நீங்க சொல்லுங்க... வாழ்க்கைன்னா என்ன? சொல்லுங்க" என்றார் வடிவேல். ஸ்ரீராம் தடுமாறிவிட்டார். அவருக்கு இப்படி கேள்விகளுக்கு பதில் சொல்லி பழக்கமில்லை. கேள்வி கேட்டுத்தான் பழக்கம். "சரி அத விடுங்க, இத சொல்லுங்க, வாழ்க்கையில முக்கியமானது எது?" என்றார் வடிவேல் மறுபடியும். "என்ன மிஸ்டர் வடிவேல், அத எப்படி அவ்வளவு ஈசியா சொல்ல முடியும். இடஸ் ஆல் டிபெண்ட்ஸ் ஆன் த சிட்சுவேஷன்...". ஒருவாறு சமாளித்தார் ஸ்ரீராம். வடிவேல் மறுப்பது போல் தலையசைத்தார்.

"சார்.. நம்ப விஷயம்" என்று இடை மறித்தான் பக்கிரி. "இருய்யா பக்கிரி" என்று எரிச்சலானார் ஸ்ரீராம். "வெல், மிஸ்டர் வடிவேல், இஃப் இட்ஸ ப்ராஜெக்ட் இட்ஸ் த மேனஜ்மென்ட் தட் இஸ் இம்பார்டன்ட்.  இஃப் இட்ஸ் மேனஜ்மென்ட் லையஸானிங் இஸ் இம்பார்டன்ட். இஃப் இட்ஸ ப்ரோக்ராம், த க்வாலிட்டி இஸ் இம்பார்டன்ட், இஃப் யூ ஆஸ்க் சார், ஹி வில் ஸே கைட்லைன்ஸ் இஸ் இம்பார்டன்ட்.." என்று திரும்பி என்னைப் பார்த்து கண்ணடித்துவிட்டு, "ஸோ, மிஸ்டர் வடிவேல் இட்ஸ் ஆல் டிபெண்ட்ஸ் ஆன் த சிட்சுவேஷன் அன்ட் த பெர்ஸன். பட் மிஸ்டர் வடிவேல் நீங்க என்ன சொல்ல வரீங்க."

வடிவேல் அவரையே வெறித்து பார்த்தார். இவருக்கு ஒன்றும் தெரியவில்லை என்பது போல் தலையை அசைத்துவிட்டு, "சார்! அதெல்லாம் இல்ல. வாழ்க்கையில்ல ரொம்ப முக்கியமானது ஆத்தா சார், வாழ்க்கைன்னா ஆத்தாளை சந்தோசஷமா வச்சிகிறது!" என்றார். "ஆத்தா" என்றால் என்னவென்று ஸ்ரீராமிற்கு விளங்க சிறிது வினாடிகளாயிற்று. "ஓ! யூ மீன் மதர். ஒகே. கோ ஹெட்." என்றார்.

அதற்குள் போன் மணியடித்தது. 
"என்னது? பூர்ணம் விஸ்வநாதன் வந்திருக்காரா? அவரும் வேலை கேட்டு வந்திருக்கிறாரா?"
"ஒ! இவர் வெறும் விஸ்வநாதன். பூர்ணம் விஸ்வநாதன் மாதிரி இருப்பாராமா! சரி சரி."
"நம்ப ப்ராஜக்ட் லீடர் சண்முகவேல் அப்பாவாமா? சரி அப்ப அனுப்பு." என்று போனை வைத்தார் ஸ்ரீராம்.

"சாரி மிஸ்டர் வடிவேல். யெஸ். ப்ளீஸ் கோ ஹெட்" என்றார் வடிவேலைப் பார்த்து. "சார்! எங்க ஆத்தா இருக்காளே... கையிலே காசு இல்லேனாலும், திருவிழாக்கு திருவிழா மஞ்ச ஐஸ் பச்ச ஐஸ் குச்சி ஐஸ்னு எல்லா ஐஸும் வாங்கித் தருவா. நீங்க எவ்வளுதான் குவாலிட்டி, மேனஜு, லைசன் போட்டாலும் ஆத்தா வாங்கித் தர அந்த குச்சி ஐஸ்ஸுக்கு ஈடாகாது" என்றார் வடிவேல். ஸ்ரீராம் தலையை சொறிந்துகொண்டார். இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. அதற்குள் வடிவேல் முற்றிலும் ஃப்ளாஷ் பேக்குக்கு போய்விட்டார். "சார்! எங்க ஆத்தா இருக்காளே... "

இதற்குள் பக்கிரியின் பொறுமை எல்லை தாண்டிவிட்டது. சட்டென்று இருக்கையை விட்டு எழுந்துகொண்டு "இன்னா ஸ்ரீராமு, நானும் பார்த்துக்கினே இருந்தா, நீயும் டபாய்ச்ச்கிக்கினே கீறிய!" என்று சொல்லி, வேட்டியில் மறைத்து வைத்திருந்த பிச்சுவாவை சட்டென உருவி, ஸ்ரீராமின் முகத்திற்கு முன் காட்டி, "தோ பாரு ஸ்ரீராமு! இன்னும் ஃபைவ் நிமிட்ஸ்குள்ளாறே பத்ல் வரங்காட்டி மவனே...!" என்று சொல்லிவிட்டு, பிச்சுவாவை டேபிளில் மேல் போட்டுவிட்டு, குத்துக் காலிட்டு மறுபடியும் சேரில் உட்கார்ந்துகொண்டான் பக்கிரி. "அடி ஆத்தே!" என்று அலறி விட்டார் வடிவேல்.

ஸ்ரீராமிற்கு சிறிது பயமாகிவிட்டது. "இருங்க பக்கிரி, நான் என்ன சொல்ல வரேன்னா...." என்று சமாதானம் செய்ய முனையும்போது, விஸ்வநாதன் கதவைத் தள்ளிக் கொண்டு வேகமாக உள்ளே நுழைந்துவிட்டார். "ஸார்! எம் பேர் விஸ்வநாதன். எம் பையன் பேர் சண்முகவேல். உங்க ஆஃபிஸ்லதான் வேலை செய்யறான். நீங்க க்யூ.ஏ.ன்னு சொல்லி, என்னென்னமோ ஃபார்ம்லாம் கொடுத்து ஃபில் பண்ண சொல்லி அவனை படுத்துறேளாம். அது விஷயமாத்தான் உங்களை பார்க்க வந்திருக்கேன்" என்று படபடவென்று பேசியவரை ஸ்ரீராம் கைகாட்டி நிறுத்தி "காம் டௌன் மிஸ்டர் விஸ்வநாதன், முதல்லெ உக்கருங்கோ" என்றார். 

இருக்கையில் அமர்ந்த விஸ்வநாதன் எதேச்சையாக திரும்பி, டேபிளிலிருந்த பக்கிரியின் பிச்சுவாவை பார்த்துவிட்டார். "ஐயோ! என்னதிது, பிச்சுவாவெல்லாம் வச்சிண்டிருக்கேள். நான் ஐ.ஜி. வரைக்கும் போவேனாக்கும். இந்த ஆஃபிஸ்ல பிச்சுவாவெல்லாம் வச்சு மிரட்டி வேலை வாங்குறான்னு கம்ப்ளெய்ன்ட் கொடுப்பேனாக்கும்" என்றவரை மறித்து, "ஐயோ! விஸ்வநாதன், இது ஆஃபிஸோட பிச்சுவா இல்லை, பக்கிரியோட பிச்சுவா" என்றார் ஸ்ரீராம். "யாரது பக்கிரி" என்று வினவிய விஸ்வநாதன், திரும்பி பக்கிரியை பார்த்துவிட்டு, "ஓ! ஆள்ல்லாம் வச்சுண்டிருக்கேளா! நான் சி.எம். வரைக்கும் போவேனாக்கும். இந்த ஆஃபிஸ்ல ஆள்ல்லாம் வச்சு அடிக்கிறான்னு கம்பளெய்ன்ட் பண்ணுவேன்" என்றார்.

இதற்குள் பக்கிரிக்கு கோபம் தலைக்கேறிவிட்டது. சட்டென்று எழுந்து, "யோ பெருசு! வந்தமா, ஆபிஸ் வேலய பார்த்தமான்னு இருக்கணும். அத வுட்டுட்டு இப்டி நீ சும்மா கூவிக்கினு இருந்தேன்னு வச்சுக்க, ஒரே வகுரு" என்று பிச்சுவாவை எடுத்து ஆக்சன் பண்ணி காட்டினான். அவ்வளவுதான் விஸ்வநாதனுக்கு முற்றிலும் ஃப்யுஸ் போனது போலாகிவிட்டது. "இல்லே பக்கிரி. இப்படியெல்லாம் ஒரு ஆஃபிஸ்ல பிச்சுவாவைக் காட்டி மிரட்டுறது சரியில்லை. அதத்தான் சொல்ல வந்தேன்...." என்று இழுத்த விஸ்வநாதனை கைகாட்டி அமர்த்திய ஸ்ரீராம் "ரிலாக்ஸ் மிஸ்டர் விஸ்வநாதன்" என்று ஆசுவாசப் படுத்தி, " காபி சாப்பிடறேளா" என்று கேட்டார்.

பஸ்ஸரை அழுத்தி சந்தானத்தை வரவழைத்தார். "சந்தானம், இன்னுமொரு காபி. அப்படியே எல்லோருக்கும் சேன்ட்விச் கொண்டு வந்துவிடு" என்றார். சந்தானம் பற்களை நறநறவென்று கடித்துக் கொண்டு, முகம் அஷ்டகோணலாக, வலிப்பு வந்தார் போல் கையையும் காலையும் இழுத்துக்கொண்டு வெளியே சென்று கதவை டமாரென்று சாத்தினான். டமாரென்று மறுபடியும் ஒரு சத்தம் கேட்டது. அது சந்தானம் கதவை கையால் ஓங்கிக் குத்திய சத்தம் போல் இருந்தது.

மறுபடியும் ஆளுக்காள் பேச எத்தனித்தபோது, ஸ்ரீராம் எல்லோரையும் கைகாட்டி அமர்த்தினார். எல்லோரும் தங்களின் இருக்கைகளில் அமர்ந்து ஆசுவாசப் படுத்திக்கொண்டனர். "சாரி ஃபார் த இன்ட்ரப்ஷன். மிஸ்டர் வடிவேல், இப்ப சொல்லுங்க" என்றார் ஸ்ரீராம். "இல்லெ சார். எனக்கு ரொம்ப கண்ணைக் கட்டுது." என்று அமைதியாகிவிட்டார் வடிவேல். "சாரி மிஸ்டர் வடிவேல் நீங்க வந்த அன்னைக்கு பார்த்து இப்படி ஆகிவிட்டது" என்று வடிவேலிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார் ஸ்ரீராம். 

விஸ்வநாதன் பக்கம் திரும்பி "சொல்லுங்க விஸ்வநாதன் உங்க பையனுக்கு என்ன பிரச்சினை" என்றார். "சார் நீங்க க்யூ.ஏ.ன்னு சொல்லி கண்ட கண்ட ஃபார்மெல்லாம் கொடுத்து அவனை படுத்துறேளாம். வீட்ல வந்து ஓன்னு அழறான்." என்றார் விஸ்வநாதன். "இது என்ன மிஸ்டர் விஸ்வநாதன், உங்க பையன் இங்க பெரிய ப்ராஜக்ட் லீடர். சின்னப் பையன் மாதிரி அழுகிறார்ன்றீங்க. நம்ப முடியல்லே. இருந்தாலும் க்யூ.ஏ. பத்தியெல்லாம் என்னால ஒன்னும் செய்ய முடியாது." என்றார் ஸ்ரீராம். "சார் அப்படியெல்லாம் சொல்லதீங்கோ, . என் பையனை இப்படிப் படுத்தாதீங்கோ. அவனை வாழ விடுங்கோ. அவன் பேக் க்ரௌண்ட் தெரிஞ்சா இப்படியெல்லாம் செய்ய மாட்டேள். அவன் ஸ்ட்ரீட் லேம்ப்ல படிச்சு வந்தவனாக்கும்." என்றார். "ஸ்டேட் ஃபர்ஸ்ட் வந்தாரா" என்றார் ஸ்ரீராம் சிறிது நக்கலாக. 

இதற்குள் விஸ்வநாதன் மேல் பெரிதும் இரக்கப் பட்டு, பக்கிரி, பிச்சுவாவை எடுத்துக் கொண்டு கட்ட பஞ்சாயத்துக்குத் தயரானான். " இன்னா ஸ்ரீராம், பெர்சு இவ்ள தபா கேக்குதில்ல. அதின்னா ஃபார்மு, அதில்லாம் ஃபில் பண்ண வேண்டான்னு சொல்லிடு" என்றான். உடனே படபடப்பானார் விஸ்வநாதன், "நீங்க சொல்லுங்கோ பக்கிரி, நீங்க சொன்னா கேப்பா. எப்படியெல்லாம் ஃபார்ம் கொடுக்குறா தெரியுமா?" என்று ஆரம்பித்தவரை "உஷ்" என்று அடக்கினான் பக்கிரி. "பக்கிரி! அதெல்லாம் சொல்ல முடியாது. க்ளையன்ட்ஸ் கேப்பாங்க" என்றார் ஸ்ரீராம். "அதி யாரு கிளயன்ட்ஸ்.  நம்ப கையிலே போன் போட்டு பேசச் சொல்லு. நா பேசுரேன்." என்றான் பக்கிரி. "இதப் பார் பக்கிரி உனக்கு சம்பந்தமில்லாத விஷயங்களிலெல்லாம் நீ தலையிடாதே" என்று கறாராகச் சொன்னார் ஸ்ரீராம்.

"கேளு, கேளு பக்கிரி, எனக்கே இந்த பெரியவரைப் பார்த்தா பாவமா இருக்கு" என்றார் வடிவேல். "இவரைப் பார்த்தா எங்க ஆத்தா போலவே இருக்கு. அதே மாரி பாசம், பெத்த பிள்ளை மேல... எங்க ஆத்தா இருக்காளே... ஆடு வளத்தா.. கோழி வளத்தா... காடை கௌதாரி எல்லாம் வளத்தா... எல்லாத்தையும் எனக்குத்தான் பக்கிரி ஆக்கிப் போட்டா... எங்க ஆத்தா மாரி வராது..."  என்று பழைய நினைவுகளில் ஆழ்ந்தார் வடிவேல். "ஐய! இதின்னடா ரோதன. இது பாரு வடிவேலு, துட்டு வர்லைனு மேலிடத்துல ஒரே ப்ரஸ்ஸரா கீது, நா அது பத்தி ரோசிச்சுக்கினு கீறேன். நீ இன்னாடான்னா ஒன் ஆத்தா கதியப் பத்தி பேசிக்கினு கீற. செத்த கம்னு இரு.." என்றான் பக்கிரி வெறுப்பாக. 

இதற்கிடையில் சந்தானம் காபியும் சேன்ட்விச்சும் கொண்டு வைத்துவிட்டுப் போனான்.  "த, கஸ்மாலம்" என்றான் பக்கிரி. "ஆத்தை" என்று கத்தினார் வடிவேல் ."படுபாவி, நீ நல்லா இருப்பியாடா" என்று திட்டினார் விஸ்வநாதன். சந்தானந்தான் எல்லோர் காலையும் வரிசையாக மிதித்துக்கொண்டு சென்று கொண்டிருந்தான். பின்னர் எல்லோரும் அமைதியாக சாப்பிட ஆரம்பித்தனர். 

இடையில் பக்கிரியின் செல் போன் அடித்தது. "சரி சார்", "ஒகே சார்", சரி சார்", என்றவாறு இரண்டு நிமிஷம் பேசினான். வேலையை முடிக்குமாறு மேலிடத்தில் உத்தரவு வந்திருக்கும் போலுள்ளது. போன் கால் முடிந்தவுடன் சட்டென்று எழுந்தான் பக்கிரி. பிச்சுவாவை எடுத்து டேபிள் மேல் ஒரு கீறு கீறிவிட்டு கையில் எடுத்துக்கொண்டான். ஸ்ரீராம் இருக்கைக்கு அருகில் வந்து அவர் கழுத்தில் பிச்சுவாவை வைத்து "இத பாரு ஸ்ரீராம் கண்ணு, மருவாதியா விபிக்கு போன் போட்டு துட்டெடுத்து வக்கிற வழியப் பாரு, இல்லங்காட்டி, உம் பொண்டாட்டி புள்ளிங்கள பாக்க இன்னிக்கு வூடு போய் சேர மாட்ட, அப்பால நான் ஜவாப்தாரியில்ல" என்றான்.

"இத பாருங்க பக்கிரி,  இதெல்லாம் செய்யகூடாது. ஒரு டீஸன்டான ஆஃபிஸரை இப்படியெல்லாம் மிரட்டக்கூடாது. இதெல்லாம் சரியில்லை, நான் போலிஸுக்கு போவேனாக்கும், போலிஸ் போலிஸ்" என்று கத்தினார். விஸ்வநாதன். "ஸ்..! அப்பா! கண்ணைக் கட்டுதே!" என்று மயங்கிவிட்டார் வடிவேல். நான் ஸ்ரீராம் என்ன செய்யப் போகிறார் என்று எதிர் பார்த்தபடி உட்கார்ந்திருந்தேன். ஸ்ரீராம் அமைதியாக, "பக்கிரி, வி.பி.க்கு போன் போட்றேன். முதல்ல நீ சீட்டுல போய் உட்கார்" என்று போனை எடுத்தார். பக்கிரி இருக்கைக்கு சென்று அமர்ந்து பிச்சுவாவை மறுபடியும் டேபிளின் மேல் வைத்தான். போனில் பேசிய ஸ்ரீராம், "பக்கிரி, விபியோட செகரட்டரிக்கிட்ட சொல்லியிருக்கேன், இன்னும் பத்து நிமிஷத்தில கூப்பிட்றேன்னு சொல்லியிருக்கார். அது வரைக்கும் பொறுமையா இரு" என்றார்.

"எதுக்கு பக்கிரிக்கு துட்டெல்லாம் கொடுக்கறேள். எதும் பேமெண்ட் பாக்கி இருக்கா. இப்படி மிரட்டுனாத்தான் கொடுப்பேளா..." என்று ஆரம்பித்த விஸ்வனாதனை கைகாட்டி அமர்த்தினார் ஸ்ரீராம். "மிஸ்டர் வடிவேல் எழுந்திருங்கோ! ஸ்ரீராம் பேமென்ட் கொடுக்க ஒத்துண்டார். ஒன்னும் ஆவாது" என்று வடிவேலை எழுப்பினார் விஸ்வநாதன். "விஸ்வநாதன், சித்த சும்மா இருக்கேளா. இது ஒன்னும் பேமென்ட் இல்ல. மாமூலாக்கும்" என்றார் ஸ்ரீராம் சற்று எரிச்சலுடன். "மாமூலா? அய்யோ ராமா! கலிகாலம் முத்திடுத்து.." என்று அரற்றினார் விஸ்வநாதன். "பக்கிரி, நீ என் கழுத்தில கத்தியை வக்கிறதுக்குப் பதிலா அவர் கழுத்தில வச்சிருக்கலாம்" என்றார் ஸ்ரீராம் எரிச்சல் தணியாதவராக. பக்கிரிக்கு ஒரே குழப்பமாக இருந்தது. இவர்கள் தனக்கு பயப்படுகிறார்களா, இல்லை தன்னை கேலி செய்கிறார்களா என்று அவனுக்குப் புரியவில்லை.

ஸ்ரீராம் இருந்த இடைவெளியில் டேபிளை க்ளீன் பண்ணூம் பொருட்டு கப், ப்ளேட்டுகளை எடுத்துப் போக சந்தானத்துக்கு பஸ்ஸரை அழுத்தினார். சந்தானம் வெகு வேகமாக உள்ளே வந்தான், வந்த வேகத்தில் என் சேரின் மேல் தடுக்கி விழுந்தான். அவன் முகம் கோணி வாய் ஒரு பக்கம் இழுத்துக் கொண்டிருந்தது. தடுமாறி எழுந்துகொண்டு சைகையில் ஏதேதோ சொல்லி டேபிளில் ஓங்கி ஓங்கி குத்தினான். ஸ்ரீராமை அடிக்கப் போவது போல் பல விதங்களில் பாவனை செய்தான். "ஆத்தே! இது என்னது!" என்றார் வடிவேல். "வடிவேல், நீங்க மறுபடியும் மயங்கிடாதீங்கோ. இது இவாளுக்குள்ளே எப்பவும் நடக்கிற சண்டை போலேயிருக்கு" என்று வடிவேலை சமாதனப் படுத்தினார் விஸ்வநாதன். 

சந்தானத்திற்கு டேபிளிலிருந்த பக்கிரியின் பிச்சுவா கண்ணீல் பட்டது. சட்டென்று அதை கையில் எடுத்துக்கொண்டான். யாரும் அருகில் வராதீர்கள் என்பது போல் சைகை செய்துவிட்டு, பிச்சுவாவைக் காற்றில் இங்கும் அங்கும் சுழற்றி, அறையில் குறுக்கும் நெடுக்குமாக பாய்ந்தான். ஸ்ரீராமை பிச்சுவாவால் குத்தப் போவது போல் பாவனை செய்துவிட்டு, அவர் முன்னால் டேபிளில் ஓங்கி ஓங்கி பிச்சுவாவால் குத்தினான். "கிர்ர்ர்..", "கிர்ர்ர்,,:" என்று டேபிளில் குறுக்கும் நெடுக்குமாகக் கீறினான். பின்னர் பிச்சுவாவை டேபிளில் இருந்த இடத்தில் வைத்துவிட்டு, காலை விந்தி விந்தி வைத்து, யாரும் கிட்டே வரக் கூடாது என்பது போல் செய்கை செய்துகொண்டே பின் நடையா நடந்து, கதவை ஓங்கி சாத்திவிட்டு வெளியே சென்று விட்டான். பின்னர் யாரோ கீழே விழுந்தது போல் சத்தம் கேட்டது. சந்தானந்தான் மயங்கி கீழே விழுந்திருக்க வேண்டும்.

சந்தானம் பிச்சுவாவை எடுத்து வீசிகொண்டிருக்கும்போதே நாங்கள் எல்லோரும் பாதுகாப்பான இடங்களில் பதுங்க ஆரம்பித்து விட்டோம். நான் என் சேருக்கடியில் ஒளிந்துகொண்டேன். வடிவேலும், விஸ்வநாதனும் அவர்கள் சேருக்கடியில் ஒளிந்துகொண்டார்கள். ஸ்ரீராம் பத்திரமாக டேபிளுக்கடியில் பதுங்கிக் கொண்டார். சந்தானம் போன பின் அவரவர் பதுங்கிய இடத்திலிருந்து வெளியே வந்து. சேர்களில் மெதுவாக உட்கார்ந்தோம். யாருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்ல. பக்கிரியை அவன் சேரில் காணவில்லை. அவன் வெகு தீவிரமாக அங்கிருந்த ஃபைல் கேபின் மேல் ஏற முனைந்து கொண்டிருந்தான். பயத்தில் அவன் சந்தானம் வெளியே போய்விட்டதைக் கூட கவனிக்கவில்லை. அவனை பிடித்து கீழே இறக்கி அவன் சேரில் உட்கார வைத்து ஆசுவாசப் படுத்தினோம். அவன் முகம் பயத்தில் வெளிறியிருந்தது. உடல் லேசாக நடுங்கியது. மூச்சு விடத் திணறிக் கொண்டிருந்தான். 

"என்ன பக்கிரி, பயந்துட்டியாடா?" என்றார் விஸ்வநாதன். பக்கிரி பின்னர் கொஞ்சம் சுதாரித்தவனாய்  "அப்ப ஸ்ரீராமு, அப்பாலே நான் வரேன், நீ எதுக்கும் ரோசிச்சு வெய்" என்று சொல்லிவிட்டு பிச்சுவாவை இடுப்பில் சொருகிக் கொண்டு பந்தாவாக வெளியில் செல்ல எத்தனித்தான். "பார்த்துப் போடா பக்கிரி" என்று விஸ்வநாதன் போகிற போக்கில் அவனைக் கடுப்பு ஏத்தினார். "என்ன பக்கிரி ஒம் பிச்சுவா காய்கறியாவது ஒழுங்கா வெட்டுமா" என்றார் ஸ்ரீராம். இதை எதும் காதில் போட்டுக் கொள்ளாதது போல் ஜம்பமாக வெளியில் சென்றான். "இன்னா அன்னாத்தே, கலெக்சன் ஆச்சா!" என்று அவன் அடியாட்கள் கேட்டனர். "கொஞ்சம் டைம் கேக்குறாங்க மாமு!" என்றான் பக்கிரி. "பெரீய கம்பெனில கொஞ்சம் டைம் ஆவும்" என்று சொல்லிக்கொண்டே அவர்கள் சென்றுவிட்டார்கள். "பேமானி, இப்பக் கூட அவன் வெட்டிச் சவடால் குறையுதா பாருங்கோ" என்று திட்டினார் விஸ்வநாதன். "உண்மையிலய கண்ணைக் கட்டுதே" என்று சேரில் சாய்ந்தார் வடிவேல். 

அப்பொழுது போன் மணி அடித்தது.  ஸ்ரீராம் போனை எடுத்தார். 
"என்னது சாஃப்ட்வேர் சாஃப்ட்டா இருக்குமாவா". 
திருப்பூர் பார்ட்டிதான் மறுபடியும் கூப்பிடுகிறார் போலிருக்கிறது.
"அது எப்படி சார் சாஃப்ட்வேர் சாஃப்ட்டா இருக்கும்."
"இது சாஃப்ட்வேர் சார். ப்ரோக்ராம்ஸ். உங்களுக்கு என்ன வேணும்."
"பிசினெஸ் டல்லாகிப் போச்சு. புது ப்ராடக்ட் விடலாம்னு பார்க்கிறீங்களா. என்ன பிசினெஸ் பண்றீங்க?"
"பனியன், அண்டர்வேரா? இது சாஃப்ட்வேர்ங்க, பனியன் அண்டர்வேர் மாரில்லாம் வராது."
"ஆமாம்மா, அது மாரி உடுத்தெல்லாம் முடியாது."
"அப்புறம் எதுக்கு பண்றோங்க்றதெல்லாம் உங்களுக்கு தேவையில்லாத விஷயம். வைங்க போனை." என்று ஸ்ரீராம் கோபாமாக போனை கட் பண்ணிணார்.

நான் எழுந்துகொண்டுவிட்டேன்.  "நான் வரேன் ஸ்ரீராம். வேலையிருக்கிறது" என்றபடி வெளியில் நடக்க ஆரம்பித்தேன். வடிவேலு அயர்ந்து போய் தூங்கிவிட்டிருந்தார். விஸ்வநாதன் பையனுக்கு க்யூ.ஏ. ஃபார்ம் கொடுக்க வேண்டாமென்று மறுபடியும் கெஞ்ச ஆரம்பித்தார். வெளியே சந்தானம் தலையை சுவற்றில் மோதியவாறு மயங்கிக் கிடந்தான். ஆஃபிஸுக்கு வெளியில் பக்கிரி தன் சகாக்களிடம் இந்த பக்க்ம் கையை காட்டி ஏதோ ஆக்ரோஷமாக சொல்லிக் கொண்டிருந்தது ஜன்னல் வழியாகத் தெரிந்தது. 

ஸ்ரீராம் கேபினை விட்டு வெளியே வந்து, என் பின்னாடியே வந்தார். "என்ன சார்.அதுக்குள்ளே கிளம்பிட்டீங்க. இன்னும் லஞ்ச் ப்ரேக்கூட ஆகலியே" என்றார். "போதும் ஸ்ரீராம். இதுக்கு மேல தாங்காது." என்றேன். "அப்ப ஒத்துக்குறீங்களா எங்க வேலை கஷ்டம்ன்னு." என்று கேட்டார். நான் ஒரு மாதிரியாய் தலையை ஆட்டிவிட்டு வந்துவிட்டேன்.